ஊர்: திரியுக(கி) நாராயணன்
மூலவர்:
இறைவன்: திரியுக நாராயணன்- நின்றகோலம்.
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: தங்கமங்கை, சரஸ்வதி, புதுமணத் தம்பதியராக சிவன்பார்வதி. குபேரன்,பத்ரிநாராயணர், சீதாராமர்,பாண்டவர்கள்
மரம்:
தீர்: 4-ருத்ரகுண்டம், பிரம்ம குண்டம், சரஸ்வதி குண்டம், விஷ்ணுகுண்டம்
தி.நே- வருடத்தில் ஆறு மாதங்கள் பனியால் மூடப்பட்டிருக்கும். சரஸ்வதியும், கங்கையும் அந்தர்வாஹினியாக முதலில் சரஸ்வதி குண்டத்தில் பின் மற்ற குளங்களில்
கடல் மட்டத்திலிருந்து 1980 மீட்டர் உயரம். சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த மேடை தர்மசிலா, பிரம்மசிலா என அழைக்கின்ரனர். கோவில் வரலாற்றைச் சொல்லும் பண்டாக்கள், சிவ பார்வதி திருமணத்தின்போது ஏற்றப்பட்ட வேள்வி இங்கு மங்காத தீயுடன் இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த வேள்விச் சாம்பலே பிரசாதமாகத் தரப்படுகின்றது. தன் தங்கையின் திருமணத்திற்கு சாட்சியாய் நின்று வேள்வித் தீ எக்காலமும் அனையாமல் மூன்று யுகங்களாக காவல் காத்து நிற்கும் திரியுக நாராயணன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)