ஊர்: டபக்கேஸ்வரர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீடபக்கேஸ்வரர்மகாதேவன்
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்: பாறை ஊற்று நீர்
தி.நே-சுற்றுலாத் தலம் என்பதால் 0700-1900
குகைக் கோவில்
டேராடுனில் உள்ள குகைக் கோவிலில் எழுந்தருளிய மகாதேவரை துரோணர் வழிபட்டு தங்களுக்கு வில் வித்தையில் சிறந்த ஒருவன் மகனாகப் பிறக்க வேண்டினர். விரைவில் அவர் மனைவி கருவுற்றாள். குழந்தை பிறந்ததும் க்ரூபிக்கு தாய்ப் பால் சுரக்காமல் போகவே குழந்தை பாலுக்கு அழ துரோணர் மன்னரிடம் ஒரு பசுமாட்டைக் கேட்டார். அவர் தர மறுத்ததால் தான் வணங்கும் மகாதேவரிடம் வந்து குழந்தையின் பசியைப் போக்க வேண்டினர். குழந்தையின் அழுகுரலையே தவமாக நினைத்து சிவ பார்வதி தோன்றி குகைக்குள் செல் உனக்கு பால் கிடைக்கும் என்றனர். பாறையிலிருந்து சொட்டிய பாலை குழந்தை அருந்தியது. துரோணரும் மகாதேவரை வழிபட்டு வந்தார். அவர் காலத்திற்குப்பின் பாலுக்குப் பதில் நீர் சொட்டி ஓடையானாதாக தல புராணம் வவரிக்கின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)