ஊர்:சீதாமாடி,சீதாகோவில்:
மூலவர்: சீதா பிராட்டியை பூமாதேவி கைகளில் தாங்கி இருக்கின்றார். ராமர், சீதை புடைப்புச் சிற்பங்கள்.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: குன்றின்மீது 108’ உய்ர ஆஞ்சநேயர்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
2தலங்கள், 3பக்கமும் நீர். (சரயு, கங்கை, கோதாவரி), இராமாயாணகாட்சிகள் புடைப்பு சிற்பம். லவ-குசா பிறந்த இடம்.
ரிஷிகேஷத்திலிருந்து வந்த துறவி ஒரு கல்லைப் பார்த்து அதை பக்தியுடன் எடுத்து பூஜித்தார். அங்குள்ள பெண்கள் புற்களைக் காட்டி இதை நாங்கள் சீதாபிராட்டியின் கேசமாக கருதி நாங்கள் வணங்கி வருகின்றோம் என்றனர். இப்புற்களை பசுக்கள் சாப்பிடாது என்றனர். இந்த இடத்தின் மகிமையை உணர்ந்த முனிவர் சீதாபிராட்டி பூமிக்குள் மறைந்த இடம் என்பதை உணர்ந்து கோவில் கட்ட ஏற்பாடுகள் செய்தார். ஆனல் அவர் மறைந்துவிட அவரின் சீடர் தொடர்ந்து கட்டிய கோவில் சீத மார்ஹி கோவில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)