ஊர்: சித்ரகூடம்,ஸ்ரீபரமஹம்ஸ ஆஷ்ரம்
மூலவர்: சதிஅனுசூயா
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: அத்ரி மகரிஷி, ஸ்ரீதத்தாத்ரேயர்.
மரம்:
தீர்: கோதாவரி
தி.நே-0700-1200,17-2000
பூமித்தாயை பசுவாகவும் நான்கு வேதங்களை நான்கு நாய்களாவும் கொண்டவர் ஸ்ரீதத்தாத்ரேயர். வழிபடின் தீய சக்திகள் விலகும். புத்திர பாக்யம் உண்டாகும். அவதார சேத்திரம் சித்ரகூடம்.
வனவாசத்தின்போது ஸ்ரீராமர் பல ஆண்டுகள் இங்கே தங்கியுள்ளார்.
அத்ரி, அனுசூயா குடியிருந்த குடில், ராம் படித்துறை, ஜானகி குண்டம், குப்த கோதாவரி, ஸ்படிக பாறை,காமத்-விஷ்ணு கோவில், காம்தாஜி கோவில், ஹனுமந்தாரா கோவில்கள் தரிசிக்க வேண்டிய இடங்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)