ஊர்:திருஆயப்பாடி,தி.தே-103.கோவர்த்தனமலை.கோகுலம்
இறைவன்:நவநீதசோரன்-நின்றகோலம்.ருக்மணி,சத்யபாமா
இறைவி:
பிறசன்னதிகள்:
வி-ஹேமகூட
தி.நே
கன்னனின் பாலபருவ லீலைகள் நடந்த தலம். கோவர்த்தன மலை பிருந்தாவணம் அருகில். கோ-பசு, வர்த்தனம்- பாதுகாத்தல். வருடா வருடம் மழைவேண்டி இந்திரபூஜை -படையலை கிருஷ்ணன் உண்ண கோபம் கொண்ட இந்திரன் கடுமையாக மழை பெய்யவைக்க கோவர்த்தன மலையை தூக்கி குடையாக்கி மக்களையும், பசுக்களையும் காத்தல். பிறவியில் பார்வையற்றவரான சூர்தாஸ் கண்ணனை நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் அவன் தன்னைப் பார்ப்பான் என்ற நம்பிக்கையில் தன்னை அங்கே கூட்டிச் செல்ல உறவினர்களை வற்புறுத்த அவர்களும் அவரை கண்ணன் முன் நிறுத்த சூர்தாஸ் கவி பாட ஆரம்பித்து தொடர்ந்து பாடி மகாகவி என்ற பெயரைப் பெற்றார். கவிபாடி பார்வை ஒளி பெற்றார். நந்தபவன், வாசுதேவர் ஆலயங்கள். செலவம் கிடைக்க வழிபாடு. அருகில் புராண கோகுல்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)