ஊர்: வாரணாசி
மூலவர்: தாராதேவி
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
# 06032010-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தாரீ-படகு. படகு எப்படி தன்னில் உள்ளவர்களை நீரில் மூழ்காமல் காப்பாற்றுகிறதோ அதேபோல் தாராதேவி தன்னை நாடும் பக்தர்களைக் கரையில் சேர்ப்பாள் என ரிக் வேதம் சொல்கிறது. ஆலயத்தின் முதல் பிரிவில்- தஷிணகாளி அருள், 2-ம் பிரிவில்- சாரதாதேவி அருள், 3-ம் பிரிவில்- அஷ்டபுஜதுர்க்கா+ இருபுறமும் லட்சுமியும் சரஸ்வதியும், அபூர்வமான கருட விளக்குடன், 4-ம் பிரிவில் தாராதேவி அருள். தேவி மந்திரத்தின் ரிஷி அக்ஷோப்பியர் நாக வடிவில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)