ஊர்: கதிராமங்கலம் # சிவமல்லிகை
மூலவர்: ஸ்ரீவன துர்க்கை பரமேஸ்வரி கிழக்கு நோக்கி
இறைவன்:
இறைவி:
உற்சவர்:
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0700-1300,1600-2000
மகிஷன், நிசும்பன், பண்டன் ஆகிய அசுரர்களுடன் போர்புரிந்து அவர்களை அழித்த துர்க்கை யுத்தங்களினால் சலிப்பு அடைந்து ஏகாந்தமாக இருக்க இங்கு வந்து அமர்ந்த தலம். தினமும் ஆகாய மார்க்கமாக காசி சென்று கங்கையில் நீராடி இங்கு வந்து தவம் இயற்றுவதை கண்ட ராகு தினமும் துர்கையை பூஜித்தான்.
அகத்தியர் பிரதிஷ்டை. மிருகண்டு மகரிஷி பூஜித்தது.
கம்பர் வசித்த ஊர் தேரெழுந்தூர். அருகில் இருக்கும் இந்த வனதுர்கையை கம்பர் ஒரு மழைக் காலத்தில் தன் வீட்டின் கூரை பழுதுபட்டிருக்க தன்னை காக்க வேண்டிக்கொண்டு உறங்கினார். காலையில் பார்த்தபோது நெற்கதிர்களால் வேயப்பட்டிருந்தது கண்டு அன்னையின் அற்புதத்தை உணர்ந்தார்.கதிர்தேவி, கதிர் வேந்த மங்கள நாயகி எனப் போற்றித் துதித்தார்.
ராகு திசை ராகு புத்தி நடப்பவர்கள் ராகுவின் பரிபூரண அருள் கிடைக்க ராகு கிரகம் வழிபடும் நேரமான ராகு காலத்தில் வழிபடுதல் ராகுவின் பரிபூர்ண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
# 21-03-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
வரை படம்: விரிவாக்கு(enlarge)