ஊர்:ஆக்கூர்.தி.த-163+மு+அ-107.தாந்தோன்றி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீதான்தோன்றீஸ்வரர்(சு),ஸ்ரீசுயம்புநாதர்
இறைவி: ஸ்ரீகட்கநேத்ரி,வாள்நெடுங்கண்ணி, ஸ்ரீமுகிழாம்பிகை
தாயார்
உற்சவர்: ஸ்ரீஆயிரத்திலொருவர்
பிறசன்னதிகள்: ஸ்ரீபாணலிங்கம், ஸ்ரீவிசுவநாதர்-ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீஇலக்குமி. ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி,தெய்வானை. ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்,ஸ்ரீசிறப்புலிநாயனார், ஸ்ரீசரஸ்வதி,
3நி.ரா.கோபுரம்
மாடக்கோயில்
மரம்:சரக்கொன்றை,பாக்கு,வில்வம்
தீர்-குமுத
மூன்றுகால பூஜைகள் தி.நே-0700-1200,1700-2000
#-17.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
சிறப்புகள்:
யாருக்கு ஊர் என்று 1000 வது நபராக -அந்தனராக வந்த இறைவன் கேட்க மருவி ஆக்கூர் என்றானது.
அகத்தியருக்கு திருமணக் காட்சி.
கோச்செங்கட் சோழன்,புலஸ்தியர்,குபேரன்,இராவணன்,அகத்தியர்,பார்வதி,விச்வரஸ்,நிதாகர்,அத்ரிமுனி வழிபாடு.
சிறுபுலிநாயனார் அவதாரதலம் சிறப்புலிநாயனார் தினமும் உணவளித்து வந்த 1000 அந்தனர்களில் ஒருவராக இறைவனும் உண்டுஅருள்-ஆயிரத்தில் ஒருவர் சிறப்புமூர்த்தி. வழிபடின் பஞ்சம் பட்னி இருக்காது.
25/63-சிறப்புலி நாயனார். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.