gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: அன்பில்-3
தகவல்கள்:

ஊர்: அரியூர்:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருவேஸ்வரமுடையார், ஸ்ரீசுந்தரேஸ்வரர்.
இறைவி: ஸ்ரீதில்லைநாயகி
தாயார்
உ: ஸ்ரீகல்யாணசுந்தரர், ஸ்ரீஉமாதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபைரவர், ஸ்ரீமுருகன்-வள்லி, தெய்வானை
நுழைவுவாயில்
மரம்: வன்னி, வில்வம்
தீர்: பங்குனி ஆறு:
தி.நே-0600-1300,1700-2030

சிறப்புகள்:

பாவங்கள் நீங்க கங்கையில் குளித்தும் மக்களின் பாவங்கள் ஏன் நீங்கவில்லை என உமை ஈசனிடம் கேட்க அவர்கள் தங்கல் உடலை ஸ்நானம் செய்கின்றார்கள் என்றார். ஒன்றும் புரியாத அம்பிகை விளக்கம் கேட்டாள். அமைதியாக ஈசன் இருந்தார். அன்று இரவு நல்ல மழை. பாதைகள் சகதிகளுடன் குண்டும் குழியுமாயின. எல்லோரும் கங்கையில் நீராடி சென்று கொண்டிருந்தனர். தன் துனைவியுடன் வந்த வயோதிகர் ஓர் குழியுள் காலைவைத்து நிலை தடுமாறி கீழே விழ அந்த அம்மையார் அப்பகுதியில் செல்பவர்களிடம் உதவி கேட்டாள். ஓர் பெரியவர் உதவி செய்ய முன்வந்தார். அப்போது அப்பெண் ஐயா எனது கணவரை நீங்கள் தொட்டு தூக்கினால் நீங்கள் பாவங்கள் செய்தவராயிருந்தால் எரிந்து விடுவீர்கள் என்று தெய்வ சங்கல்பம்  உள்ளது. நீங்கள் பாவம் செய்யாதவராயிருந்தால் பரவாயில்லை எனக் கூற உதவிக்கு வந்தவர் பின்வாங்கினார். யாரும் உதவ வரவில்லை. அப்போது ஓர் இளைஞன் முன் வந்தவன். அந்த அம்மையாரிடம் நான் தற்போதுதான் கங்கையில் நீராடிவருவதால் என்னுடைய பாவங்கள் எல்லாம் நீக்ன்கி விட்டது. அதற்குமேல் நான் அப்படி எரிந்தாலும் பரவாயில்லை என பெரியவரைத் தூக்கி விட ஈசன் அம்மையுடன் காட்சி. சிவன் அம்பிகையிடம் கங்கா ஸ்நானம் எனச்சொல்லி எல்லோரும் குளியல் செய்வதுபோல் செய்வது கங்கா ஸ்நானம் ஆகாது. தன் பாவங்கள் தீரவேண்டும் என உறுதியுடன், பாவங்கள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் கங்கையில் குளிப்பது தான் கங்கா ஸ்நானம். மற்றது எல்லாம் உடம்பை கங்கை நீரில் நனைப்பது ஆகும். விநாயகர் வலது கையில் மேதகம்-சிறப்பு. 750 ஆண்டுகள் பழமை. சுந்தர சோழன் கட்டிய கோவில்-சுந்தரேஸ்வரர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்:

map 9


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27026319
All
27026319
Your IP: 18.226.93.209
2024-04-17 04:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg