ஊர்:வெஞ்சமாக்கூடல்#.தி.த-263+மு. வெஞ்சமாங்கூடலூர். குடகனாறு, சிற்றாறுகலக்குமிடம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகல்யாணவிகிர்தேஸ்வரர், ஸ்ரீவிகிர்தநாதேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமதுரபாஷிணி, ஸ்ரீபண்ணேர் மெழியம்மை,ஸ்ரீவிகிர்த்தநாயகி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீபஞ்சலிங்கங்கள்.ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.மயில்மீது,வள்ளி, தெய்வானையுடன்
5நிலைராஜகோபுரம்,
தீர்-குடகணாறு.
தி.நே-0700-1200,1600-1930
#23092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
வழி தெரியாமல் தவித்த சுந்தரரை கூட்டிவந்தார் இளைஞன் ஒருவன். வழியில் எப்படியாவது இந்தக் கோவில் பற்றி பாடுங்கள் உங்களுக்கு பொருள் பெற்றுத் தருவேன் எனக்கூறினான். சுந்தரர் இறைவனைத் தரிசித்து விட்டு அமைதியாக இருக்க பரிசு கொடுத்தால் உடன் பாடுவார் என எண்ணி தன் மகன்கள் இருவரையும் அங்கிருந்த கிழவியிடம் வைத்து பொன்கேட்க அவர் ஒரு பொன்பை கொடுக்க அந்த இளைஞன் சுந்தரரிடம் கொடுக்க சுந்தரர் பத்து பாடல்கள் பாடினார். ஆகா அற்புதம் எனக்கூறி கருவறையில் சென்று மறைந்தான் இளைஞனாக வந்த இறைவன். அனைவரும் மறைந்தனர். கிழவியாக வீற்றிருந்த உமையிடம் தம் பிள்ளைகளை ஈடுகாட்டி பொன் வாங்கி சுந்தரர் பாட்டிற்கு மகிழ்ந்து பரிசு அளித்தல். அம்பாள் தனி சன்னதி.
அரசன் வெஞ்சன் வழிபட்டது. அகலிகையின் அழகில் மயங்கி தேவேந்திரன் அடைந்த சாபம் தீர்ந்ததலம்.
அருணகிரி நாதரின் திருப்புகழ். ஆறுமுகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு. திருமண தடைகள் விலகும். தொலைந்த பெருள் கிடைக்கும்.
சுந்தரர்- பாடல் பெற்ற தலம்.
வெஞ்சமன்- வேட்டுவ மன்னன் திருப்பணி-அமராவதி, சிற்றாறுடன் கூடும் இடத்தில் உள்ளது- வெஞ்சமாக்கூடல். வாசனைப் பொருட்கள் வெஞ்சனப் பொருட்கள் ஆற்றின்வழி இறையின் காலைத்தொட்டு தடவிக் கூடிச் செல்வதால் -வெஞ்சமாங்கூடல்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)