ஊர்:திருத்துறையூர்#தி.த-47+மு+அ-94.திருத்தளூர்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசிஷ்டகுருநாதேஸ்வரர்,ஸ்ரீபசுபதீஸ்வரர்
இறைவி:ஸ்ரீசிவலோகநாயகி, ஸ்ரீபூங்கோதைநாயகி, ஸ்ரீஅஷ்டபுஜபத்ரகாளி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீரிஷபாரூடர். ஸ்ரீசூரியன், ஸ்ரீராமர், ஸ்ரீவீமன், ஸ்ரீஅகத்தியர் லிங்கங்கள். ஸ்ரீஆதிகேசவபக்தவத்ஸப் பெருமாள், ஸ்ரீமுருகன்-வள்ளி, தெய்வானை.
முகப்புவாயில்.
2காலவழிபாடு
மரம்-கொன்றை.
தீர்-சூரிய,
தி.நே-0600-0900,1700-2000
#20062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சுந்தரார் தவநெறி பெற்ற தலம். சுந்தரரை இறைவன் கிழவடிவில் ஆட்கொண்டது கிழப்பாக்கம் (துறையூர் அருகில்) அஷ்டபுஜபத்ர காளி சந்நிதி சிறப்பு. வைகாசி விழா. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். ஐயர் அருகில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)