gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: கடலூர் பரங்கிப்பேட்டை சாலை-12
தகவல்கள்:

ஊர்: அகரம்,வருணபுரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிமூலேஸ்வரர்-ருத்திரப்பந்தலின் கீழ்
இறைவி: ஸ்ரீ அமிர்தவல்லி-4கரங்கள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீசூரியன், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீநீலகண்டர், ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீகஜலட்சுமிஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானை, ஸ்ரீ இடும்பன், ஸ்ரீகடம்பன்,
மூன்றுநிலை ராஜகோபுரம்                                                                                                                                               மரம்:
தீர்: சாவர்ணி
தி.நே-0600-1200,1700-2030

சிறப்புகள்:

தலவரலாறு: சுவேத நதி என்ற வெள்ளாற்றை யானை கடக்க முற்பட்ட போது முதலை அதன் காலை கவ்வ யானை ஆதிமூலமே என்று குரலெழுப்ப விஷ்ணு தன் கையிலிருந்த சக்கரத்தை பிரயோகிக்க் அது மறைந்துவிட்டது.. இதை மகேசனிடம் தெரிவிக்க அவர் சக்கரத்தை மீட்டு விஷ்ணுவிடம் கொடுத்தார். அந்த சக்கரத்தைக் கொண்டு யானையை மீட்ட விஷ்ணு சிவனிடம் ஆதி மூலேஸ்வரர் என இவ்வூரில் அருள்புரிய வேண்ட இறைவன் ஆதிமூலேஸ்வரர்.

காஸ்யப ரிஷி தவமிருந்தபோது கடும் மழையை பொழிந்து அவர் தவத்திற்கு இடையூரு செய்ததால் வருணா நீ கடலில் மறைவாய் என சாபம். ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடலிலிருந்து வருணன் இறைவனை வேண்ட சிவன் அருள் புரிந்ததால் வருணபுரி.

மந்தாகினி என்ற பெண் சாபத்தால் ஒளி குன்றிய சூரியனை காப்பாற்ற தேவர்களும் முனிவர்களும் வேண்டினர். சூரியனின் மகன் சாவர்ணி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட சூரியனுக்கு சாப விமோசனம் கிட்டியது. தீர்த்தம் சாவர்ணி எனப்பட்டது.

சித்ரகுப்தருக்கு பூஜை செய்து இரவு நடை சாத்தப்படுகின்றது. அர்த்த சாமத்தில் சித்ர குப்தர் பூஜை செய்வதாக ஐதீகம்.

சித்திரை முதல் வாரத்தில்சூரியனின் கிரணங்கள் லிங்கத்தின் மீது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27042012
All
27042012
Your IP: 3.133.131.168
2024-04-19 18:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg