ஊர்:திருஏடகம்.தி.த-248+மு.வில்வாரண்யம்.வைகையாற்றின்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஏடகநாதேஸ்வரர், ஸ்ரீபத்திரிக்காபரமேஸ்வரர்
இறைவி:ஸ்ரீஏலவார்குழலி, ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீபஞ்சலிங்கங்கள். ஸ்ரீவனதுர்க்கை-16கரங்கள், ஸ்ரீசண்முகம்-மயில்மீது, வள்ளி, தெய்வானையுடன்-, ஸ்ரீகாலபைரவர்,
த.வி. ஸ்ரீபாலகணபதி.
5நி+5நி.அம்பாள்.ராஜகோபுரங்கள்.
மரம்-வில்வம்.மரம்-வில்வம்.
தீர்-பிரம்ம.
2பிரகாரங்கள்
தி.நே-0600-1200,1600-2000
மன்னன் கூன் பாண்டியன் சமணர்கள் மாற்றியதால் சைவம் அழிந்து சமணம் வளர மன்னரின் மனைவி மங்கையர்கரசியின் வேண்டுகோளின்படி வந்த சம்பந்தர் பூசிய நிரு நீற்றால் பாண்டியனின் வெப்ப நோய் தணிந்தது. சமணர்கள் சம்பந்தரோடு அனல்வாதம், புனல்வாதம் செய்தனர். சமணர்கள் ஏடு தீயி எரிய சம்பந்தர் ஏடு வேகாமல் பச்சையாய் இருந்தது. அதனால் புனல்வாதத்தில் ஈடுபட்டனர். சம்பந்தர் சமணர்க்கு எதிராக சைவத்தின் மேன்மையை நிலைநாட்ட வைகையில் இட்ட ஏடு எதிர்த்து கரையை அடைந்த இடம். ஏடு-அகம்-ஏடகம. பிரமன், திருமால், ஆதிசேஷன், கருடன், வியாசர், பராசரர் வழிபட்டது. பிரம்ம தீர்த்தத்தில் நீராடி வழி படின் சித்தபிரமை நீங்கும். துர்க்கை வழிபட்டுபின் அம்பாள் வழிபடின் செவ்வாய், களத்திர, நாக தோஷம் நீங்கும். 108 சங்காபிஷேகம் சிறப்பு. ஆவனி திங்கள் ஐதீக விழா. ஒருநாள் தங்கி வழிபட்டால் காசியில் வழிபட்டதற்கு சமம். வைகை தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கும் கங்கைக்கும் நிகரான சிறப்புடையது. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம். சட்டைநாத சித்தர் அதிஷ்டானம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)