ஊர்: தேனூர்
மூலவர்: ஸ்ரீஅழகர், சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி ,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசிவன், ஸ்ரீசக்தி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீஆஞ்சநேயர்
மரம்:
தீர்: வைகை
தி.நே-0700-1200,1700-2000
பல ஆண்டுகளுக்கு முன்பு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடந்துள்ளது. திருமலை நாயக்கர் காலத்தில் மாற்றப்பட்டு மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவமாக மாற்றி வைக்கப்பட்டது. சித்திரைத் திருநாள்விழா 3 நாள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)