ஊர்:கரைப்பூண்டி.சேயாற்றின்தென்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகண்டேசுவரர்,ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீபாலசுந்தரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: நிருதிமூலையில்ஸ்ரீஆஞ்சநேயர்
நுழைவாயில்
மரம்-பஞ்சதலவில்வம்
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சப்தகைலாயங்கள்-2/7.வாழைப்பந்தலில் பார்வதி சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல, ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தமிருந்த 7 அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்தபிரமஹத்தி பாவம்தீர சேயாற்றின் வடகரையில் 7 சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு- சப்தகரைகண்டம். இந்த தோஷத்திலிருந்து மீள சேயாற்றின் தென் கரையில் காமாட்சி 7 சிவாலயங்களை நிறுவி வழிபாடு-சப்தகைலாயங்கள். ஆஞ்சநேயர் சன்னதியிலிருந்து போளூர்மலை நரசிம்மரை தரிசிக்கும்படியான அமைப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
