gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருக்குவளை-4,நாகை-20,வலிவலம்-11,திருவாய்மூர்-2
தகவல்கள்:

ஊர்:எட்டுக்குடி,கஞ்சிரங்குடி+சி 
மூலவர்: ஸ்ரீசுப்ரமண்யசுவாமி-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானையுடன்-மயில்மீது
இறைவன்: ஸ்ரீசௌந்தரேசுவரர்(சு),அர்த்தநாரீஸ்வரர் 
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி 
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்
மரம்:
தீர்-சரவணப்பொய்கை-திருக்குளம் 
வெள்ளிதேர்                                                                                                                                                                                                                                                                        தி.நே-0700-1300,1600-2100

 #08.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது.

சிறப்புகள்:

தொலைபேசி-04366-245426  

எண்கண், சிக்கல், எட்டுக்குடி, பொருள்வைத்தசேரி- மூலவர்கள் ஒரே சிற்பியால் உருவானது.

சோழமன்னன் வேண்டுகோலின்படி முருகப் பெருமானை மனதில் நிறுத்தி பொருள்வைத்த சேரி என்ற ஊரில் அற்புத சிலை ஒன்றை வடித்துக் கொடுத்தார் சிற்பி. சிலையின் அழகை கண்ட மன்னன் இப்படிப்பட சிலை தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நினைவில் சிற்பியின் கட்டை விரலை வெட்டினான். குமரனிடம் தன் நிலையைச் சொல்லி புலம்ப முருகன் தானே கட்டை விரலாய் நின்று உதவுவதாக கூறினார். மறுநாள் முருகனைவழிபட்டான். அப்போது அப்பகுதி குறுநில அரசன் முத்த்ரசன் மற்றோர் முருக உருவை தனக்கு வடிவமைக்கச் சொல்ல முருகன் வழிகாட்ட உருவச் சிலை தயாரானது. அச்சு பிசகாமல் வடித்திருந்ததால் முருகனின் மயில் உயிர்பெற்று எழுந்து பறந்தது. அதைக் கண்ட முத்தரசன் எட்டிப் பிடி, எட்டிப்பிடி எனகூவ சிற்பி தன் கையிலிருந்த உளியை வீச அது மயிலின் கால் மேல்  பட்டு பின்னமாக மயில் தரைக்கு வந்தது. ஆகாயத்தில் பறந்த மயிலை எட்டிப்பிடி என மக்களும் முத்தரச்சனும் கூவி அழைத்தத்தால் எட்டுக்குடியானது.

பார்வதி சிவனை வழி பட்டு கேதாரீசுர விரதமிருந்து உடலொருபாகராய் ஆனார்.

பால்காவடி-சித்ரபௌர்ணமி சிறப்பு.

அர்த்தஜாம பூஜையில் வால்மீகி சித்தர் வழிபடுவதாக ஐதீகம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-21

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26929687
All
26929687
Your IP: 3.236.214.123
2024-03-28 18:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg