ஊர்:திருசிற்றேமம்.சிற்றாய்மூர்,சித்தாய்மூர்.தி.த-223, திருச்சிற்றம்பலம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுவர்ணஸ்தாபனேஸ்வரர்(சு), ஸ்ரீபொன் வைத்தநாதர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
த.வி.ஆத்திவிநாயகர்.
நிலைராஜகோபுரம்.
தீர்-சுவர்ண்பஷ்கரணி
மரம்-ஆத்தி.
தி.நே-0800-1200,1700-2030
மன்னனுக்கு சென்ற பால் குடம் குறிப்பிட்ட இடத்தில் விழுந்து உடைய அரசன்அவ்விடத்தை வெட்டி லிங்கம் கண்டான்.
சங்கரன் மனைவி மகபேறு காலத்தில் அகிலாண்டேஸ்வரி உதவிட மகனை பெற்றாள்.சுகப்பிரவத்திற்கு வழிபாடு
தான் ஜீவனத்திற்க்கு தினமும் கொடுத்த ஒரு பொன் காசினால் ஊராரின் ஏச்சிலிருந்து மங்கையின் கற்பை நிரூபிக்க கோயில் கதவை திறக்கவும், அத்திமரம் முன்புறம் வரவும், நந்தியை பலிபீடத்தின் பின்னால் போகவும் செய்த தலம்
பிரம்மரிஷி, சித்தர்கள்- தேனீக்காளாக வழிபட்டது. 1000 ஆண்டுகளாக தேன்கூடு இருக்கும் அதிசயம். தினமும் அர்த்த ஜாம பூஜை கண்டு மகிழ்ந்த பிரம்ம ரிஷிக்கு அன்று பேரம்பலம்-சிதம்பரம் சென்று வர காலதாமதம் ஆகிவிட்டபடியால் கோவில் கதவு பூட்டியிருப்பதைக் ஆண்டு வெதனைப் பட்டார், இருந்தும் பூட்டின் துவராம் வழி சென்று ஈசனை தரிசிக்க முடிவெடுத்து தேனீ உருவெடுத்து உட் சென்றார். மற்ற சித்தர்களுக்கும் அந்த உருமாறும் சக்தியை அளித்தார்.எல்லோரும் தேனீக்களாக வழிபட்டனர். சித்தர்கல் தேனீ உரு கொண்டு வ்ந்ததால் சித்தாய்மூர்
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)