ஊர்:திருக்கடம்பூர்.தி.த-88மேலக்கடம்பூர்:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்
இறைவி: ஸ்ரீவித்யுஜோதி நாயகி,ஸ்ரீசோதிமின்னம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்.
மரம்-கடம்பு.
தீர்-சக்தி,
4காலவழிபாடு.
தி.நே-0700-1200,1700-2000
கடம்பு-தலமரம்-கடம்பூர்.இந்திரன் வழிபட்டு அமுத கலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலம். அங்காரகன் தோஷநிவர்த்தி தலம். இந்திரன் தன் தாய் வழிபட குதிரைகளைப்பூட்டி கருவரையை இழுக்க விநாயகரை வேண்டாததால் முயற்ச்சி வீணாயிற்று. கருவரை குதிரை பூட்டிய தேர் அமைப்பு. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)