ஊர்:இடும்பாவனம்.தி.த-225.சற்குணேச்சபுரம்,மங்கலநாயகிபுரம்,மணக்கோலநகர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசற்குணேஸ்வரர், ஸ்ரீசற்குணநாதர், ஸ்ரீமணக்கோலநாதர், ஸ்ரீகல்யாணேஸ்வரர், ஸ்ரீஇடும்பாவனேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமங்களவல்லி, ஸ்ரீமங்களநாயகி, ஸ்ரீகல்யாணேஸ்வரி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதியாகராஜர்,
த.வி. ஸ்ரீவெள்ளைவிநாயகர்.
3நி.ராஜகோபுரம்.
தீர்-பிரம,அகத்திய,எம.
மரம்-வில்வம்
தி.நே-0700-1200,1700-2000
இடும்பன், பிரமன், அகத்தியர், எமன், இராமர் வழிபட்டது. இடும்பையை வீமன் மணந்தது. சுவாமிக்கு பின் அகத்தியருக்கு காட்சியளித்த மணக்கோலம். பிதிர் முக்தி தலம். சத்வகுணம் நிறைவு வேண்டி பிரம்மன் தவம். மணல் எல்லாம் லிங்கங்களாக சம்பந்தருக்கு தோன்ற கரங்களால் நடந்து வழிபாடு. வைகாசி விசாகம் பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)