ஊர்:ஒழிந்தியாபட்டு#.தி.த-31+அ-99.திருஅரசிலி.ஒழுகறை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅரசிலிநாதர், ஸ்ரீஅஸ்வத்தேஸ்வரர், ஸ்ரீஅரசிலீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீஅழகியநாயகி, ஸ்ரீகுஜசுந்தரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதிருமால்.
3நிலைராஜகோபுரம்
தீர்-வாமதேவ,அரசடி(கௌதம).கிணறு
மரம்-அரசு.
3காலபூஜை
தி.நே-0600-1000,1700-1900
தி.நே.06-10,17-19
#22062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
சாளுக்கிய மன்னன் சத்தியவிரதன் சிவபக்தி கொண்டு பூஜைக்காக நந்தவனம் அமைக்க அந்த வந்த்தில் மான் ஒன்று மேய அதைத் துரத்தினார். மான் அரசமரத்தடியில் இருந்த புற்றுக்குள் ஒளிந்து கொள்ள புதரை அகற்ற இரத்தம் கண்டு வெளிபட்ட லிங்கம். அர்சமரத்திலிருந்து வெளிப்பட்டதால்- அரசிலி நாதர். பிரதோஷ காலத்தில் வெளிப்பட்டதால் பிரதோஷ வழிபாடு சிறப்பு. மண்புழுவாய் இருந்தவன் வாமதேவமுனிவராய் அவதரித்து வாமதேவ தீர்த்தம் ஏற்படுத்தி அஸ்வத்தேஸ்வரரை வழிபட்டு முக்தி. இந்திரசேனன், சித்திராங்கதன், சாளுவ மன்னன் சத்தியவிரதன் வழிபாடு. வைகாசி விசாகம் பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)