ஊர்:திருஇரும்பைமாகாளம்#இரும்பை-தி.த.32
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமகாளேஸ்வரர்,ஸ்ரீமாகாளநாதர்,ஸ்ரீமாகாளமுடையார்
இறைவி:ஸ்ரீமதுரசுந்தரநாயகி,ஸ்ரீகுயில்மொழியம்மை.ஸ்ரீமதுரபாஷாம்பிகை
தாயார்
உ: பிறசன்னதிகள்:ஸ்ரீசுப்ரமன்யர்-ஞானமயிலமீது-ஆறுமுகங்கள்.வள்ளி,தெய்வானை
த,வி. ஸ்ரீஜலமீந்தவிநாயகர்.
முகப்புவாயில்.
தீர்-மகாள.
மரம்-புன்னை.
தி.நே.0600-1200,1600-2000
#22062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பஞ்சத்தை போக்க ஆலயம் வந்த கடுவெளிச்சித்தர், உடன் வந்த தாசியின் அவிழ்ந்த கால் சிலம்பை பூட்டி விட, மக்கள் ஏளனம் செய்ய, சித்தர் இறைவனை பாட திருமேனி 3 சில்லுகளாக வெடித்தது. மக்கள் பிழை மன்னிக்க வேண்ட, அதை ஏற்றுப்பாட 2 சில்லுகள் ஒட்ட1விழுந்த இடம் கழுவெளி. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். தேன் அபிஷேகம்- நாவில்தடவி- குரல்வளம் பெற வேண்டுதல். நவகிரகங்கள் தன் மனைவியருடன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)