ஊர்:திருவக்கரை#.தி.த-30+மு. குண்டலிவனம், துக்ரபுரி, வக்ரபுரிப்பட்டினம், வராகநதி-சங்கராபரணியாற்றின்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசந்திரசேகரேஸ்வரர், ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்
இறைவி:ஸ்ரீஅமிர்தேஸ்வரி, ஸ்ரீவடிவாம்பிகை
தாயார்
உ: பிறசன்னதிகள்:வக்கிரலிங்கம். சகஸ்வரலிங்கம். வக்ரகாளி-8கரங்கள். வரதராஜர். ஆறுமுகன்-12கரங்கள்,வள்ளி,தெய்வானை
7நி.ராஜகோபுரம்.65'
தீர்-சந்திர,சூரிய,பிரம்மா,புண்ணிபுனல்
மரம்-வில்வம்.
தி.நே.0600-2000
#22062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி-0413-2688949
வல்+கரை= வலியகரை, வக்கிரன் வழிபாடு, பிறைசூடிய எம்பிரான், சிவன், பிரம்மா, விஷ்ணு, சந்திரன், சூரியனுடன்- 3மூர்த்திலிங்கம்-சந்திரமௌலீஸ்வரர்- வக்ரகாளி பௌர்ணமி- இரவு, அமாவாசை- பகல் பூஜை சிறப்பு. மரங்கள் சிலிக்கா -கண்ணாடிக்கல் அனுக்கலால் வெள்ளை கற்களாக மாறிய தோற்றம். வக்கிராசுரனை சிவன் வேண்டுகோளின்படி வதம் செய்தவர் வரதராஜர்-6' உயரம். இங்கு ஜீவ சமாதியடைந்த குண்டலினி முனி. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)