ஊர்:கோட்டாறு.தி.த-170.கொட்டாரம்.வாஞ்சியாற்றின்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஐரவதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை.ஸ்ரீவண்டமர்பூங்குழலி.
தாயார்
உ: பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்.
தீர்-வாஞ்சியாறு,சூர்ய,
மரம்-பாரிஜாதம்.
தி.நே-07-1130,17-2030
வெள்ளையானை (ஐராவதம்) வழிபட்டது. சுபமகரிஷி வருவதற்குள் கதவு சாத்த தேனீ வடிவம் கொண்டு உள் சென்று வழிபட்டு அதுமுதல் அங்கேயே தங்கி விட்டார்- மூலவர் முன்னால் தேன்கூடு- ஆண்டுக்கு ஒருமுறை தேனெடுத்து சுவாமிக்கு சார்த்துதல். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)