ARIYEKUDI-PERUMAL/அரியக்குடி-பெருமாள்/திருவேங்கடமுடையான்
ஊர்:அரியக்குடி
மூலவர்: ஸ்ரீதிருவேங்கடமுடையான்-நின்ற கோலம்.ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅலர்மேலுமங்கைத்தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஆண்டாள்.ராமர்.
7நி.100'ராஜகோபுரம்+5நி.46'ரிஷிராஜகோபுரம்.
வைகாசி-தேர்த் திருவிழா.
மரம்:
தீர்-கருடபுஷ்கரணி
தி.நே-0700-1130,1700-2000
ஸ்ரீஹரிசேத்திரம். ஸ்ரீரங்கம் (விக்ரகம்), திருப்பதி (சடாரி), திருமயம் (அக்னி) கொண்டு நிறுவப்பட்டது- வழிபடுவோர்க்கு ஏழுமலையான், ஸ்ரீஅரங்கநாதர், திருமெய்யம் பெருமாளையும் ஒரு சேர தரிசித்த பலன். வரப்பிரசாதி கோவில். கல்கருடன் சன்னதி. தசாவதாரக்காட்சிகள் கொண்ட தூண்கள். தென்திருப்பதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)