ஊர்:காஞ்சி.சேயாற்றின்வடகரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகரைகண்டேசுவரர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீ7கரைகண்டஈஸ்வரகள்.ஸ்ரீநாராயணன்-லட்சுமி,ஸ்ரீஜுரகரமூர்த்தி
வைகுண்டவாசல்
நுழைவாயில்
மரம்-வில்வம்
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சப்தகரைகண்டம்.-1/7.வாழைப்பந்தலில் பார்வதி சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல, ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தமிருந்த 7 அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்தபிரமஹத்தி பாவம்தீர சேயாற்றின் வடகரையில் 7 சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு- சப்தகரைகண்டம். இந்த தோஷத்திலிருந்து மீள சேயாற்றின் தென் கரையில் காமாட்சி 7 சிவாலயங்களை நிறுவி வழிபாடு-சப்தகைலாயங்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
