ஊர்:திருஅட்டபுயக்கரம்#தி.தே-44
இறைவன்:ஆதிகேசவப்பெருமாள்-நின்றகோலம்.கஜேந்திரவரதன்,அஷ்டபுஜக்கரத்தான்
இறைவி:அலர்மேல்மங்கை,புஷ்பவல்லிதாயார்,பதமாஸ்னி
பிறசன்னதிகள்:சரபேசன்.வராகப்பெருமாள்,சக்ரவர்த்திதிருமகள்,ஆண்டாள்.
3நிலை.ராஜகோபுரம்
தீர்-கஜேந்ரபுஷ்கரணி.
வி-கநாக்ருதி,சக்ராக்ருதி,வ்யோமாகர.
சொர்க்கவாசல்
தி.நே
#28062005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
உலகநன்னைக்காக பிரம்மன் செய்த யாகத்தை குலைக்க நாமகள் காளி+அரக்கர்களை அணுப்ப பெருமாள் 8 கைகளுடன் (108-ல் இங்கு மட்டும்) தோன்றினார். என்ன வண்ணம் என்று அரியா வண்ணம் மின்னும் தலம்.மகாசந்தன் முனி யாணை உடலுடன் மலர் பறித்து சமர்பித்து வரும்போது ஒருநாள் முதலை காலை கவ்வ திருமாலை வேண்ட சக்ராயுதத்தால் விடுவித்து சாபவிமோசனம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)