ஊர்:காஞ்சிஓணகாந்தன்தளி#தி.த-3:
மூலவர்:
இறைவன்:1 ஸ்ரீ.ஓணேஸ்வரர்,2.ஸ்ரீகாந்தேஸ்வரர்,3. ஸ்ரீசலேந்தரேஸ்வரர்.
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:1.ஸ்ரீவிநாயகர், 2.ஸ்ரீஓங்கார கணபதி- அருகில் காதுகளில் ஓங்காரம்
மரம்:
3நிலைராஜகோபுரம்
தீர்: தான் தோன்றி தீர்த்தம்
தி.நே-0700-1200,1700-1900
#29062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
வாணாசுரன் சேனாதிபதிகள் ஓணன், காந்தன் மற்றும் சலேந்திரன் வழிபட்டது. 3 சன்னதிகள். முதல் சன்னதி ஓணேஸ்வரர்-சுயம்புநாதர் கிழக்குமுகம். பின்பக்கத்தில் சுந்தருக்கு காட்டிய திருமணக் காட்சி. 2ம் சன்னதி கந்தேஸ்வரர்- மனக்கலக்கங்களை களைந்தெறிபவர். 3.ம் சன்னதி ஜலந்தரேஸ்வரர்- சத்ய நெறியினைச் சிந்திப்பவர். காஞ்சி முழுவதும் அன்னை காமாட்சியே அம்மன். ஆதலால் காஞ்சியில் வேறு அம்மன் சன்னதி கிடையாது. பஞ்ச பாண்டவர்கள் இளைப்பாறிய தலம். சுந்தரர்-பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)