ஊர்:காஞ்சிபிள்ளையார்பாளயம்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாயாரோகணீஸ்வரர்-ஸ்ரீகுருலிங்கேசுவரர்
இறைவி: ஸ்ரீகாயாரோகணேஷ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலசுப்ரமணி,சுப்ரமணி-வள்ளி,தேவசேனா,ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீகுருபகவான்:
மரம்:
தீர்:
தி.நே.0700-1200,1600-1900
#16022007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
வியாழன்-குரு,லட்சுமி வழிபட்டது. குரு தனி சன்னதி. குரு பரிகார ஸ்தலம்.பிரம்மன், விஷ்ணு, மகாலட்சுமி வழிபட்டது.
தலபுராணம்.பிரம்மனுக்கும் திருமாலுக்கும் அவரவர் கால அவகாசம் முடிவுறும் நிலையில் அவர்களைவிட்டு இயங்க முடியாத சூலலில் மறைக்க வேண்டிய நேரம் நெருக்கியது. அவர்களை மறைத்தால் உல்க இயக்கம் நிலையின்றிப் போகும் என்பதால் அவர்களின் திருமேனிகளை எம்பெருமான் தன் தோழில் தாங்கி இங்கு நடனமாடி அருள் செய்தார். அவ்வாறு அவர்களின் காயத்தை உடம்பை தம்முள் ஆரோகணித்துக் கொண்டதால் இத்தலம் காயாரோகனம் எனப்பெயர் உலக இயக்கம் அழியும் காலத்தெ தன்னுள் மறைத்துக் கொண்டு மீண்டும் அவர்களை உயிர்பித்து உலக இயக்கம் தொடர்ந்து நடைப்பெறச் செய்தார். உலக ஒடுக்கத்தின்போது சிவனுடன் தங்கிய திருமாலை அடைய மகாலட்சுமி பஞ்சமுகக்குளம் ஏற்படுத்தி தினமும் நீராடிவில்வத்தால் அர்ச்சித்து திருமாலை அடைந்தாள்
குருபகவான் தவம் செய்து தேவர்களுக்கு குருவாக இருக்கும் நிலையை அடைந்தார். இதனால் ராஜ கிரகம் என்பர். இயமன் தவமிருந்து தெந்திசைக்கு தலைவனாக் இருக்க அருள் பெற்றான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)