ஊர்: இராஜேந்திரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமத்தியார்ஜுனர்
இறைவி: ஸ்ரீதேவநாயகி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீஆறுமுகன்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீநடராஜர்.
மரம்:
தீர்:
தினசரி ஒருகாலபூஜை
தி.நே-17-2000
நளன் சிவனை வழிபட்ட தலம். தைப் பூசத்திருநாளன்று எட்டு ஊர் திருவிழாவில் மத்தியார்ஜுனரும் தேவநாயகியும் கலந்து கொள்கின்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)