ஊர்:திருநாரையூர்.தி.த-87
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசௌந்தரநாதர்
இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
த,வி.ஸ்ரீபொல்லாப்பிள்ளையார்.
முகப்புவாயில்-3நிலைஉள்கோபுரம்
மரம்-புன்னாகம்.
தீர்-காருண்ய,
தி.நே-0700-1200,1700-2000
துர்வாசர் தவத்தை இடையூறு செய்த காந்தருவன் நாரையாகி வழிபட்டதலம். நம்பியாண்டார் நம்பிகள் பொல்லாப் பிள்ளையாரின் அருளால் தில்லையில் சேமித்து வைத்திருந்த திருமுறைகளை வெளிக் கொணர்ந்தார். மன அமைதி, சந்தேகங்கள், பயம், அவநம்பிக்கை நீங்க வழிபாடு. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)