ஊர்:காட்டுமன்னார்கோவில்.வீரநாராயணபுரம். மதங்காஸ்ரமம்
மூலவர்:ஸ்ரீவீரநாராயணப்பெருமாள்-10'உயரம்.ஸ்ரீதேவி,பூதேவி.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீமரகதவல்லிதாயார்
உ:
உ:-ஸ்ரீகாட்டும்மன்னார்-சத்யபாமா, ருக்மணி
பிறசன்னதிகள்: ஸ்ரீராமர்,ஸ்ரீவராகப்பெருமாள்,ஸ்ரீயோகநரசிம்மர்,ஸ்ரீசென்பகமன்னார்,ஸ்ரீஅழகியமன்னார்.
நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்-வேதபுஷ்கரணி.
தி.நே-0700-1200,1700-2000
லஷ்மி மரகதவல்லியாகப் பிறந்து சுயவரம் நடக்க நாராயணனாக வந்தவருக்கு மாலையிட ம்ற்ற மன்னர்கள் கோபமுற- போரிட்டு வென்றதால் வீர நாராயணன்-இந்த ஊர் சீதனம். நாதமுனி-அவர் பேரன் ஆளவந்தார் அவதாரத்தலம்.1000த்தில் 10என்ற வரி கேட்டு 1000பாடல்களைத் தேடி ஆழ்வார் திருநகரி சென்று கண்ணிலுனைகுள் சிறுதாம்பு என 12000 முறைஓதி ஞானமுக்தி யடைந்து பாடல்களை அடைந்தார். மன்னருக்கு பிரசாதம் கொண்டு சென்றமாணவன் மன்னர் இல்லாததால் அங்கே வைத்து வர மன்னன் அதே மாணவன் மீண்டும் வர பணிக்க மறுத்த மாணவனிடம் கற்ற வேதங்களை குளத்தில் கக்க ஆணையிட குளம் வேத புஷ்கரணியானது. ஆடி-உத்திராடம்-10நாள் விழா.காட்டும் மன்னார் கோவில்-மருவி காடுமன்னார் கோவில் என்ரானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)