gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: காட்டுமன்னார்கோவில்-7 சிதம்பரம்-32
படம்: Sri Pranava Vyakrapureeswar temple_omapuliyur
தகவல்கள்:

ஊர்:ஒமாம்புலியூர்.தி.த-85+அ.41, பிரணவபுரம்
மூலவர்:
இறைவன்: 1.ஸ்ரீபிரணவவியாக்ரபுரீஸ்வரர்,ஸ்ரீதுயர்தீர்த்தநாதர்,ஸ்ரீபிரணவபுரீஸ்வரர் 2. ஸ்ரீவடதளீச்வரர் 
இறைவி:ஸ்ரீபுஷ்பலதாம்பிகை,ஸ்ரீபூங்கொடிநாயகி  2. ஸ்ரீநாகவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: உள்பிரகாரத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீஅண்ணாமலையார், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதவக்கோலத்தில் அம்பாள், ஸ்ரீநாகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர்,  
வெளிபிரகாரத்தில்-
 ஸ்ரீபத்ரலிங்கேஸ்வரர், ஸ்ரீபார்வதி, ஸ்ரீவிநாயக்ர், ஸ்ரீமுருகன் வள்ளி,தெய்வானை, ஸ்ரீஐயப்பன், ஸ்ரீஆஞ்சநேயர்ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபைரவர்,ஸ்ரீ சனிபகவான், ஸ்ரீசரஸ்வதி

3நிலைராஜகோபுரம். ஸ்ரீ
மரம்-வதரி.இலந்தை,
தீர்-கொள்ளிடம்,கௌரி, 
4காலவழிபாடு. 
தி.நே-0600-1200,1600-2000

சிறப்புகள்:

இறைவன் தட்சிணா மூர்த்தியாக உமாதேவிக்கு பிரணவ பொருளை உபதேசித்த தலம். இறைவன் பிரணவப் பொருளை உமைக்கு உபதேசம் செய்தபோது அங்கு வந்த முருகனை நந்திகேசர் தடுக்க முருகன் வண்டுருவம் எடுத்து உமையில் தலையில் உள்ள மலரில் அமர்ந்தார். ஓமம்-வேள்வி சிறப்புடயது. புலி ஒன்று வேடனைத் துரத்த அருகிலிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்தான் வேடன். தூங்கினால் கீழே விழுந்து விடுவோம் என்பதால் மரத்திலிருந்த தலைகளை பரித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். விடியும் வரை அவன் கீழே இறங்க காத்திருந்த புலி வேடன் வராததால் அவ்விடம் விட்டு நகர்ந்தது. அன்று சிவராத்திரி.வேடனும் புலியும் தூங்காமல் இரவு கண்விழித்திருந்தபலனால் இருவருக்கும் முக்தி கிடைத்தது. ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாலும் புலிக்கும் வேடனுக்கும் முக்தி கொடுத்ததாலும் இவ்வூர் -ஒம்+ஆம்+புலியூர். என்றனது. வேடன் துயர் தீர்த்தவர்-துயர்தீர்த்தநாதர். தட்சிணாமூர்த்தி சிறப்பு-குருமூர்த்தி தலம். வியாக்ரபாதர் வழிபட்டது. மாசிமகம் பெருவிழா. ஐம்புலியூர்-1/5. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். இறைவனுக்கு அடுத்தபடியாக தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் .வடதளீச்வரர்- நாகவல்லி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு- பரிகாரத் தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-23

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26949041
All
26949041
Your IP: 34.229.239.82
2024-03-29 16:37

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg