ஊர்:காவேரிப்பாக்கம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமுக்தீஸ்வரர் , ஸ்ரீவேதபுரீஸ்வரர்,
இறைவி: ஸ்ரீஅலங்காரவல்லி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீ3பைரவர், ஸ்ரீராகு-கேது, ஸ்ரீபஞ்சபூதலிங்கங்கள், ஸ்ரீஞானதட்சினாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீ1008 லிங்கம்,
3நி.ராஜகோபுரம் மரம்:
தீர்: வேதபுரி
தி.நே-0800-1000,1700-1930
2500 ஆண்டுகள் பழமை. சோபகன் என்ற அரசனுக்கு புத்திர பாக்கியம் வேண்டி கட்டிய கோவிலில் அகத்தியர் லிங்கம் பிரதிஷ்டை.- வேதபுரீஸ்வரர். சூரியன், சனீஸ்வரன் வழிபட்டது. பங்குனி உத்திரன்று சூரியன் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின்மீது-பாஸ்கரத்தலம். சனிபகவான் கழுகு வாகனத்தில் காட்சி-புராதனமான இவரை வழிபட்டால் சர்வ சனி தோஷங்கள் விலகும்..நாய், நாகம், குதிரை என்ற வாகனங்களுடன் மூன்று பைரவர். ஞானதட்சினாமூர்த்திசடையில் விநாயகர் காட்சி. அசுரவதம் முடிந்ததும் தன் அலங்காரத்தைக் கண்ணாடியில் துர்க்கை பார்த்ததால் துர்க்கையை கண்ணாடியில்தான் பார்க்கவேண்டும். வேதபுரி தீர்த்தத்தில் கழுத்தளவு நீரில் தவமிருந்த சேஷாத்திரி சுவாமிகளுக்கு காட்சி புரிந்து திருவண்னாமலையில் முக்தி அளிப்பதாக அருள்.-முக்தீஸ்வரர்.மாலையில் மானாக சுற்றித் திரியும் ஈசனுடைய கழுத்தில் மாலையாக பார்வதி அலங்கரித்ததால்-அலங்காரவல்லி
வரை படம்: விரிவாக்கு(enlarge)