ஊர்:திருப்பாற்கடல்#
மூலவர்:ஸ்ரீபிரசன்னவெங்கடேசபெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅலர்மேல்மங்கை
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்-வில்வம்
தீர்-அமிர்தசரசுபுஷ்கரணி, புண்டரீக தீர்த்தம்
தி.நே-0700-1200,1600-1900
#11072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
புண்டரீக மகரிஷிக்கு ஏகாதசியன்று தூசேஸ்வரர்- ஈசனின்மேல் பிரசன்ன வெங்கடேசராக சேவை- புண்டரீக சேத்திரம். அரியும் சிவனும் ஒன்று என்பதற்காக புண்டரீக மகரிஷி கொண்டிருந்த சிவ-விஷ்ணு பேதத்தை நீக்கும் பொருட்டு சிவபெருமான் தூஷணன் வழி பட்ட லிங்கத்தில் வேங்கடவனாக வெளிப்பட்டு வெங்கடேசபெருமாளாக ஆவுடையார் மீது நின்றவண்னம் காட்சி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)