ஊர்: கல்லுக்குறிக்கி, படேதலாவ் ஏரிக்கரை
மூலவர்: ஸ்ரீகாலபைரவர்- லிங்கவடிவில்
இறைவன்: ஸ்ரீபரமேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபார்வதி
தாயார்: உற்சவர்: ஸ்ரீகாலபைரவர், சீத்த பைரவர், கல்லாலான நாய்வாகனம்.
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சினாமூர்த்தி, ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீபசுவண்ணர்
மரம்: ஆத்தி
தீர்: படேதலாவ் ஏரி
தி.நே-0700-1300 ஞாயிறு, திங்கள், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் 0600-1800
12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மலைகள் நிறைந்த பகுதி-கல்லுக்குறிக்கி. போரில் வெற்றி கிடைக்க மன்னர்கள் இக்காலபைரவரை வணங்கி ஆசி பெற்றுச் செல்வது வழக்கம். கருவறையில் சதுர வடிவில் துவாரம். அதன் வழியாக தரிசனம். சுயம்பு பைரவர் ஆக்ரோஷமாக இருந்ததால் அவர் பின்னால் பாரமேஸ்வரர்-பார்வதி உருவம்- உக்கிரம் தணிந்தது. பசுவண்ணர் நந்திக்கு முன் சிறிய லிங்கம். ஞாயிறு ராகு காலத்திலும் திங்கட்கிழமை பைரவருக்கு சிறப்பு அபிஷேகம். கார்த்திகை மாதம் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)