ஊர்: பனையபுரம்#தி.த-52,புறவார்பனங்காட்டூர். :
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபனங்காட் டீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசத்யாம்பிகை, ஸ்ரீபுறவம்மை. ஸ்ரீமெய்யாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநேத்ரோதாரகேசுவரசுவாமி. ஸ்ரீமகாவிஷ்னுதேவியருடன். 5நிலைராஜகோபுரம்.60'. 2பிரஹாரங்கள்
மரம்:
தீர்-பத்ம.மரம்-பனை. தி.நே.0700-1200,1700-2000
# 21062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
தமிழ்புத்தாண்டு முதல் 7 நாட்கள் சூரியன் வழிபாடு, பாஸ்கரத்தலம். சதுர லிங்க வடிவம். கண்கொடுத்த கடவுள். பார்வை கோளாறு நீங்கும். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். தீராத வழக்குகளில் அம்மன் மேல் சத்யம்- தவறானல் 8 நாட்களுக்குள் தண்டனை உறுதி. பனமரத்தடியில் சுயம்பு ஆதிமூலவர் லிங்கம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)