ஊர்:அம்பர்,அம்பல்.தி.த-171+மு அம்பர்பெருந்திருக்கோயில்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரம்புரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை, ஸ்ரீபூங்குழலம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஜம்புகேஸ்வர், ஸ்ரீபடிக்காசுவிநாயகர். ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி,தெய்வானையுடன்-
3நி.ராஜகோபுரம்.மாடக்கோயில்.
தீர்-பிரம்ம-அன்னமாம்பொய்கை.
மரம்-புன்னை
தி.நே-0700-1200,1700-2000
.
பிரமன் வழிபட்டு அன்ன வடிவம் பெற்ற சாபம் நீங்கியது. யாகத்தில் எம்பெருமான் நேரில் அவிர்பாகம்பெற சுந்தரர் மூலம் கோரிக்கை விடுத்த சோமாசிறமாற நாயனார் ஊர். மாசிமகம் சிறப்பு. கருவரையில் மூலவர் பின்னால் சோமாஸ்கந்தர் திருஉருவம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)