ஊர்:ருத்ரகங்கை.அரிசிலாற்றுக்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபரிமளநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதியாகராசர். ஸ்ரீஜ்வரஹரலிங்கம். ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி,தெய்வானையுடன்-.
த.வி. ஸ்ரீஅச்சந்தீர்த்தவிநாயகர்.
5நி.ராஜகோபுரம்+உள்கோபுரம்.
தீர்-ருத்ரகங்கை(அரிசிலாறு)
தி.நே-0700-1200,1700-2000
தி.நே-
1000ஆண்டுகள் பழமையானது. பாஸ்கரமுனிக்கு சிவபதம் கிட்டிய தலம். அந்தனர் தன்னிடம் ஒப்படைத்த கங்கையை காணாமல், திரும்பிவந்த பண்டிதருக்கு பதில்சொல்ல முடியாமல் இறைவனிடம் தஞ்சம் புகுந்து அருள். செயல் வெற்றி, மாங்கல்யதோஷம், சூரியனும்+ செவ்வாயும் சேர்வதால் ஜாதகதோஷம், நீத்தார் கடன் செய்யாதுவிட்ட பாவம் போக்க வழிபாடு. 3நாட்கள் நீராடி வழிபடின் 3ஜென்ம பாவங்கள் விலகும்
வரை படம்: விரிவாக்கு(enlarge)