ஊர்:திருஇன்னம்பர்.தி.த-99.இன்னம்பூர்.சண்பகாராண்யம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீ எழுத்தறிநாதர், ஸ்ரீதாந்தோன்றிநாதர், ஸ்ரீஅட்சரபுரீஸ்வரர்,(சு)
இறைவி ஸ்ரீ:சுகுந்தகுந்தளாம்பிகை-4கரங்கள், ஸ்ரீநித்யகல்யாணி.2அம்பாள்சன்னதி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசுதன்மன்,ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீபாலசுப்ரமண்யர், ஸ்ரீகஜலட்சுமி
5நிலைராஜகோபுரம்,உள்,வெளிபிரகாரங்கள்.
தீர்-ஐராவத.
மரம்-பலா,சண்பகம். வி: கஜபிருஷ்டம். தி.நே-0700-1200,1700-2000
ஒரு சமயம் சூரியனின் ஒளி மங்கத் தொடங்கியது. அதிலிருந்துமீள செண்பகாரண்யம் என்ற இத்தலத்து தாந்தோன்றிய ஈசனை வழிபட்டு தன் பழைய நிலையைப் பெற்றான்- இனன்-சூரியன்- நம்பி வழிபட்டு பலன்-இன்னம்பர் மருவி இன்னம்பூர்.
அகத்தியர் வழிபட்டது. நவராத்ரி, மாணிக்கவாசகர் உற்சவம் சிறப்பு.
பங்குனி 13,14,15 சூரிய ஒளி-பாஸ்கரத்தலம்.
சுதன்மன் கணக்கு எதுவும் எழுதாமல் வரும் பணத்தை சண்டீஸ்வரர் முன் வைத்து திருப்பணிசெய்ய அரசன் கணக்கு கேட்க ஒன்றும் புரியாமல் ஈசனிடம் முறையிட 4நாளில் ஈசனே சுதன்மனாகவும்- கீழ்க்கணக்கராகவும் சண்டேஸ்வரர் ஊர் தலைமை கணக்கராகவும் சென்று கணக்கு காட்ட துல்லியமான கணக்கை கண்டு அரசன் வியந்து தன் கணக்கரை சுதன்மனிடம் கணக்கு கற்க அனுப்பிய தலம்.
அகத்தியருக்கு காட்சி கொடுத்து தமிழ் இலக்கணம் போதித்ததால்- அட்சரபுரீஸ்வரர், எழுத்தறிநாதர்.
ஐராவதம் துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி காட்டு யானையாகி, தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததால் கருவரை பெரியது. -ஐராவதீஸ்வரர்.
அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
உத்திரராட நட்சத்திரக்காரகள் வழிபடவேண்டியத் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)