gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: சுவாமிமலை-4,புளியஞ்சேரி-3 திருப்புறம்பயம்-5,குடந்தை-திருவையாறுசாலை-7,
தகவல்கள்:

ஊர்:திருஇன்னம்பர்.தி.த-99.இன்னம்பூர்.சண்பகாராண்யம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீ எழுத்தறிநாதர், ஸ்ரீதாந்தோன்றிநாதர், ஸ்ரீஅட்சரபுரீஸ்வரர்,(சு)  
இறைவி ஸ்ரீ:சுகுந்தகுந்தளாம்பிகை-4கரங்கள், ஸ்ரீநித்யகல்யாணி.2அம்பாள்சன்னதி.
தாயார்
உற்சவர்:

பிறசன்னதிகள்: ஸ்ரீசுதன்மன்,ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீபாலசுப்ரமண்யர், ஸ்ரீகஜலட்சுமி
5நிலைராஜகோபுரம்,உள்,வெளிபிரகாரங்கள். 
தீர்-ஐராவத.
மரம்-பலா,சண்பகம்.                                                                                                                                                                                                                    வி: கஜபிருஷ்டம்.                                                                                                                                                                                                              தி.நே-0700-1200,1700-2000

#15.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
சிறப்புகள்:

ஒரு சமயம் சூரியனின் ஒளி மங்கத் தொடங்கியது. அதிலிருந்துமீள செண்பகாரண்யம் என்ற இத்தலத்து தாந்தோன்றிய ஈசனை வழிபட்டு தன் பழைய நிலையைப் பெற்றான்- இனன்-சூரியன்- நம்பி வழிபட்டு பலன்-இன்னம்பர் மருவி இன்னம்பூர்

அகத்தியர் வழிபட்டது. நவராத்ரி, மாணிக்கவாசகர் உற்சவம் சிறப்பு.

பங்குனி 13,14,15 சூரிய ஒளி-பாஸ்கரத்தலம்.

சுதன்மன் கணக்கு எதுவும் எழுதாமல் வரும் பணத்தை சண்டீஸ்வரர் முன் வைத்து திருப்பணிசெய்ய அரசன் கணக்கு கேட்க ஒன்றும் புரியாமல் ஈசனிடம் முறையிட 4நாளில் ஈசனே சுதன்மனாகவும்- கீழ்க்கணக்கராகவும்  சண்டேஸ்வரர் ஊர் தலைமை கணக்கராகவும் சென்று கணக்கு காட்ட துல்லியமான கணக்கை கண்டு அரசன் வியந்து தன் கணக்கரை சுதன்மனிடம் கணக்கு கற்க அனுப்பிய தலம்.

அகத்தியருக்கு காட்சி கொடுத்து தமிழ் இலக்கணம் போதித்ததால்- அட்சரபுரீஸ்வரர், எழுத்தறிநாதர். 

ஐராவதம் துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி காட்டு யானையாகி, தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததால் கருவரை பெரியது. -ஐராவதீஸ்வரர்

அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

உத்திரராட நட்சத்திரக்காரகள் வழிபடவேண்டியத் தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-31

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27038128
All
27038128
Your IP: 13.59.36.203
2024-04-19 04:13

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg