ஊர்:குடவாயில்#தி.த-211+மு.குடவாசல்.:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகோணேஸ்வரர்,ஸ்ரீவான் மீகாசலேசர்,ஸ்ரீகருடாத்திரி,ஸ்ரீசூரியேசுவரர்,ஸ்ரீதாலப்பியேசுவரர், ஸ்ரீபிருகுநாதர்.
இறைவி:ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீஏகபாதமூர்த்தி. ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்-
முகப்பு+5நி.உள்.கோபுரம்.
மாடக்கோயில்-18படிகள்
தீர்-அமிர்த
மரம்-வாழை.
தி.நே-0700-1200,1600-2000
#08062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
அமிர்தகலசத்தை புற்று மூட கருடன் தன் அலகால் பிளந்து வெளிப்படுத்தினான். பேரூழிக் காலத்தில் இறைவன் காத்த உயிர் அமுத கலசம் முகப்புபாகம் விழுந்த இடம்- குடவாயில். அடிப்பாகம் விழுந்த இடம்-குடமூக்கு, நடுப்பாகம் விழுந்த இடம் கலயநல்லூர். கோ-நேசர்- கோனேசர். திருணபிந்து முனிக்கு பிணிநீக்கி காட்சி. சூரியன் தாலப்பியமுனி, பிருகுமுனி வழிபாடு. அரி,அயன், அரன்-ஏகபாதமூர்த்தி சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். குமரன் சன்னதி-சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)