ஊர்:கடம்பர்கோவில்#, தி.த-119+மு. கடம்பந்துறை, குளித்தலை. கடம்பை, கடம்பவனம், தட்சிணகாசி, குழித்தண்டலை,:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகடம்பவனேஸ்வரர், ஸ்ரீகடம்பவனநாதர்-ஸ்ரீசுந்தரேசஸ்வர்
இறைவி: ஸ்ரீசௌந்தரேஸ்வர், ஸ்ரீபாலகுஜாம்பாள்:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:லிங்கம்பின்னால்.ஸ்ரீசப்தகன்னியர். ஸ்ரீமுற்றிலாமுலையாள். ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள். வள்ளி,தெய்வானை. ஸ்ரீநடராஜர்.
தீர்-காவிரி,பிரம்ம.
மரம்-கடம்பு.
3காலபூஜைகள்
தி.நே.0500-1200,1700-2000
#27092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
கன்வமுனிவருக்கு இறைவன் கடம்பமரத்தில் காட்சி. திருமால், முருகன், பிரம்மன், கண்ணுவர், தேவசர்மா, அகத்தியர் வழிபாடு. படைப்புத் தொழிலில் தளர்ச்சியடைந்ததால் அதிலிருந்து ஓய்வு வேண்டி, பிரம்ம தீர்த்தம் உருவாக்கி முக்காலமும் நீராடி பிரம்மன் வழிபட்டு சிவனுடன் ஐக்கியமாகி ஆனந்தமடைந்த தலம். தேவ சர்மா தன் தீராத பாவங்கள் தீர பல தலங்களில் வழிபட்டு இங்கு அகத்தியரைச் சந்தித்து நீராடி பசுவை அவருக்கு தானமாகத் தந்து வழிபட அகத்தியர் அப்பசுவின் பஞ்சகவ்யத்தினால் சிவபூஜை செய்ய ஈசன் அருள் புரிந்தார்- பின் தேவ சர்மாவின் விருப்பத்திற்காக மதுரை சொக்கநாதர்- மீனாட்சியாக திருமணக் கோலக்காட்சி அருள். துர்க்கையுடன் சப்தகன்னிகைகள் சென்று தூம்ரலோசனுடன் போர் புரிந்தனர். தூம்ரலோசன் ஓர் குகையில் ஒளிந்து கொள்ள அப்பக்கம்வந்த முனிவரை அசுரன் மாறு வேடத்தில் இருக்கின்றான் என நினைத்து கார்த்தியாயன மகரிஷியை வதம் செய்த சப்த கன்னிகைகள் பிரமஹத்தி தோஷம் நீங்க பலதலங்களில் வழிபட்டு இங்கு தவம்-சிவன் அருள். அன்றுமுதல் கருவரையில் மூலவர் பின்னால் சப்த கன்னிகைகள். வடக்கு நோக்கிய சிவத்தலம். காலை- கடம்பர் (குளித்தலை), மதியானம்- சொக்கர் (ஐயர்மலை), அந்தி- திருவேங்கிநாதர் (ஈங்கோய்மலை) தரிசனம் சிறப்பு. முயலகன் இல்லா நடராசர். தை பூசம் திருவிழா-8ரிஷபவாகனசேவை சிறப்பு. சிவன் உமைக்கு உபதேசம் செய்து கொண்டிருந்ததை மனிதர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டியவர் முருகன் தகாத செயலாக இப்படி மறைந்திருந்து கேட்டதால் சாபம். பலதலங்களில் வழிபட்டு இங்கு தவம். சாபம்தீர முருகனை பார்வதி அழைத்து தன் அருகில் அமர்த்திக் கொள்கிறார்.- சோமாஸ்கந்தர் உருவம். அப்பர் -பாடல் பெற்ற தலம். மாசியில் 10நாள் பிரமோற்சவம். கடம்பவனேஸ்வரர் காசிபோன்று வடக்கு நோக்கி- குபேரதிசை- தென்காசி எனப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)