ஊர்:கும்பகோணம்#தி.த-143+மு.குடமூக்கு,குடந்தை,கும்பேசம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிகும்பேஸ்வரர், ஸ்ரீஅமுதேஸ்வரர், ஸ்ரீகுழகர்
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகை-4கைகளுடன்-மந்திரபீடேஸ்வரி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுற்றவெளிவிநாயகர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீசப்தகன்னியர், ஸ்ரீஅட்டலிங்கங்கள், வலஞ்சுழிஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீசண்முகர், ஸ்ரீகோடிலிங்கம், ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி,,ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலட்சி, ஸ்ரீஅக்ஷய லிங்கம், ஸ்ரீஅன்னபூரனி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஜேஸ்டாதேவி, ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாள். ஸ்ரீகார்த்திகேயர்-ஆறுமுகம்-12கரங்கள். வள்ளி, தெய்வானை. ஸ்ரீசபைவிநாயகர், ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீபஞ்சலிங்கங்கள், ஸ்ரீஞானம்பிகை அம்பாள், ஸ்ரீஆடிப்பூர அம்மன்(சுக்ர), ஸ்ரீவேடமூர்த்தி(கிராதமூர்த்தி), ஸ்ரீபைரவர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீஜுரஹரேஸ்வரர்.
4புறமும்.கோ.-9நி.128'ரா.கோபுரம்
3பிரகாரங்கள்.
தீர்-14,ஆதிவிநாயகர்,
மரம்-வன்னி.
6காலவழிபாடு.
தி.நே-0600-1200,1630-2000
தொலைபேசி-0435-2420276
#01102003-குருஸ்ரீ பகோரா பயணம்(11)
மூர்த்தி, தலம், தீர்த்தம் பெருமை.
கோவில் இல்லா ஊரில் வாழ்பவர் பாவங்கள் தீர்த்தங்களில் நீராடினால் போகும்.
சிருஷ்டி பீஜத்திலிருந்து தோன்றிய கேவல பிரளயத்தின் போது சிருஷ்டி பீஜம் அழியாதிருக்க பிரம்மன் சிவனை வேண்ட அழியா குடத்தைத் தயாரித்து அமிர்தம், வில்வம், தேங்காய், பூணூல், பூ, மாவிலை, வேதங்கள் ஆகியவற்றை ஓர் உரியில் சாயாமல் வைக்க பிரளயகாலத்தில் நீரில் மிதந்து தென்திசை நோக்கிச் செல்லும்போது குடந்தை அருகே சிவன் வேடனாக வந்து அம்பு எய்த குடம் உடைந்து ஐந்து குரோச தூரம் ஆறாகப் பெருகி எட்டு திக்கும் பரவியது. கும்பம் சிதறியபோது பேரூழிக் காலத்தில் இறைவன் காத்த உயிர் அமுத கலசம் அடிப்பாகம் தங்கிய இடம்- கும்பேசம்-குடமூக்கு. அமுதம் வெளிப்பட்டு விழுந்த இடம் கலயநல்லூர்-அமிர்த கலசநாதர். வாய்ப்பகுதி விழுந்த இடம் குடவாயில். எதிரில் அமிர்தம் தங்கிய குளம் அமிர்த குளம். தேங்காய் விழுந்த இடம் அபிமுகேசுவரர். பூணூல் விழுந்த இடம் கௌதமேசுவரர். வில்வம் விழுந்த இடம் நாகேசுவரசுவாமி. உறி விழுந்த இடம் சேமேசர்.
கல் நாதசுரம். 36000கோடி மந்திர சக்திகளை அம்பாளுக்கு அருளினார்.காமகிரி பீடம், ஜாலாந்திர பீடம், ஒட்டியாண பீடம், பூரண கிரி பீடம் என்ற நான்கும் ஒன்று சேர்ந்தது மந்திரபீடமாம். அம்பாளின் உடற்பாகம் முதல் திருமுடி வரை 51 சக்தி வடிவங்கள
அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(147)- பெற்ற தலம்.
இடும்பமுனி ஜீவசமதி.
மாசிமகத் திருவிழா- தீர்த்தத்தில் நீராடினால் அஸ்வமேதயாகம் செய்த பலன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)