ஊர்: கும்பகோணம்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் வள்ளி,தெய்வானை. ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீநவகன்னியர்கள், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீசப்தகன்னியர்கள், ஸ்ரீஜேஸ்டாதேவி, ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி, ஸ்ரீஆஞ்சநேயர்
7நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்: 9கிணறுகள்(கங்கை, யமுனை, சரயு, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, புண்ணியநதிகள்.
தி.நே-0700-1200,1700-2000
#28032004-குருஸ்ரீ பகோரா பயனித்தது(9)
கன்னியர் தீர்த்தம். நவகன்னிகைகள் புனிதநீராடி (மகாமகக்குளம்) பாவம் நீங்கியதலம். 12 ஆண்டுக்கொரு முறை சிம்ம ராசியில் உள்ள மகநட்சத்திரத்தில் குரு வரும் காலம் மகாமகம்-உற்சவத்திற்கு முதல் அனுக்ஞை செய்வதற்கு யாகசாலைக்கு புற்று மண் வைக்கும் தலம். கங்கையில் கிடைக்கும் பலன்.
திருமணம், மக்கட்பேறு, புஷ்பவதியாக, கணவருடன் சேர்ந்துவாழ வழிபாடு.
ராமர் வழிபட்டு உத்திராம்சம் அரோகாணிக்கப் பெற்ற தலம்.
மகா மககுளம்-16 சோடசலிங்க குளக்கரை லிங்கங்கள் 16மண்டபங்கள், 9கிணறுகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, சரயு, காவிரி) புண்ணிய நதிகள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)