ஊர்:கும்பகோணம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகவுதமேஸ்வரர்,ஸ்ரீயக்ஞோபவிதேசுவரர்.ஸ்ரீசூத்ரநாதர்.
இறைவி: ஸ்ரீசௌந்திரநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
தீர்-கவுதம,சந்திரபுஷ்கரணி
மரம்:வில்வம்
தி.நே-0700-1200,1700-2000
#28032004-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
கோவில் இல்லா ஊரில் வாழ்பவர் பாவங்கள் தீர்த்தங்களில் நீராடினால் போகும். சிருஷ்டி பீஜத்திலிருந்து தோன்றிய கேவல பிரளயத்தின் போது சிருஷ்டி பீஜம் அழியாதிருக்க பிரம்மன் சிவனை வேண்ட அழியா குடத்தைத் தயாரித்து அமிர்தம், வில்வம், தேங்காய், பூ விட்டு ஓர் உரியில் சாயாமல் வைக்க பிரளயகாலத்தில் நீரில் மிதந்து தென்திசை நோக்கிச் செல்லும்போது குடந்தை அருகே சிவன் வேடனாக வந்து அம்பு எய்த குடம் உடைந்து ஐந்து குரோச தூரம் ஆறாகப் பெருகி எட்டு திக்கும் பரவியது. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூனூல் சிதறிய தலம்-கௌதமீசம். கவுதமமுனி வழிபட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)