ஊர்: திருக்குடந்தை. #குடந்தை,கும்பகோணம்
மூலவர்: ஸ்ரீஆதிவராகப்பெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅம்புஜவல்லிதாயார்
உ: ஸ்ரீபூவராகன்,அம்புஜவல்லி
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
வி-நாராயண. தி.நே-0700-1200,1700-2000
# 21-12-2018-குருஸ்ரீ பயணித்தது
சனகாதி முனிவர்களை தடுத்த துவாரக பாலகர்கள் ஜெயன்,விஜயன் அரக்கர்களாகி பூமியை பாதாளத்திற்க்கு கொண்டு செல்ல வராஹா அதார மெடுத்து மீட்டு அருள்.
குடந்தையில் முதலில் இங்குவழிபட்டு பின்மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும்.
சூரியன் வழிபாடு-பாஸ்கரத்தலம்
பிரிந்தகணவன் மனைவி ஒன்றுசேர, பூமி சம்பந்தமான பிரச்சனைகள் தீர, புத்திரபாக்யம் பெற, தீராதவியாதிகள் தீர வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)