ஊர்: கும்பகோணம்.மடத்து தெரு #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்-கிழக்கு நோக்கி
இறைவி: ஸ்ரீஞானாம்பிகை
தாயார்
உற்சவர்: ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரர்-காத்யாயினி
பிறசன்னதிகள்: ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ தண்டாயுதபாணி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி,, கன்னிமூலஸ்ரீ கணபதி, ஸ்ரீசுந்தரேஸ்வரர்-மீனாட்சி, ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஅஷ்டதஜபுஜ துர்க்கை, ஸ்ரீஜுரஹரேஸ்வரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீராகு-கேது, ஸ்ரீஆஞ்சநேயர்,
ஐந்து நிலை ராஜ கோபுரம்+2வது கோபுரம். மரம்:பலாமரம்
தீர்: காவிரி-பகவத்படித்துறை
காமிக ஆகம முறயில் ஐந்துகாலபூஜை தி.நே-0700-1200,1600-2000
# 21-12-2018-குருஸ்ரீ பயணித்தது
வாயுவுடனான போட்டியில் ஆதிசேஷன் மேரு மலையை அசையாமல் பிடித்துக் கொண்டதால் சிவனின் நிஷ்டைக்கு இடைஞ்சல் ஏற்பட அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க ஆதிசேஷன் காளஹஸ்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்டு வழிபாடு. அவருக்கு துணையாக ராகுவும் எழுந்தருளியிருப்பதால் ராகு கேது பரிகாரத்தலம்.
காளஹஸ்தி பிரார்த்தனைகள் இங்கு செய்யலாம். ஆலயமணி ஓம் நாதம்.
காஞ்சி சங்கராச்சாரியாருக்காக தஞ்சை மன்னர் சரபோஜியால் திருப்பணி..
வரை படம்: விரிவாக்கு(enlarge)