ஊர்:குன்றத்தூர்-சக்திகோயில்.திருமுறைக்காடு#
மூலவர் ஸ்ரீ:மங்களமாரி,கிருஷ்ணமாரி.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீகாத்யாயினி,ஸ்ரீநாகராஜா
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#02102009-குருஸ்ரீ பகோரா பயணித்தது
காத்யாயனமுனி தவவலிமையால் கௌரி தேவியை காத்யாயினி ஆக அவதரிக்க செய்ய, காத்யாயனி மந்திரத்தை ஜபித்து பார்வதி-பரமேஸ்வரன், கண்ணன்- ராதை மணநாளை கண்டனர். காத்யாயினிக்கு கமல தீப வழிபாடு. 1-ம் வாரம் காத்யாயினி திருமணப் பிரார்த்தனை 2ம் வாரம் விருட்சத்திற்கு பூஜை, 3-ம் வாரம் ஜாதகம் வைத்து அம்பிகை வழிபாடு. குழந்தைபேறு- கிரிநிம்ப மூலிகை பிரசாதம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)