ஊர்:எதிர்கொள்பாடி.தி.த-78+அ-38. மேலைத்திருமணஞ்சேரி. தேவிகாபுரம். மேலக்கோயில்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஐராவதேஸ்வரர்,ஸ்ரீமதயானேஸ்வரர்
இறைவி:ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை,ஸ்ரீமலர்க்குழல்மாதம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீபைரவர்,
3நிலைராஜகோபுரம்.
4காலபூஜை.
மரம்:
தீர்:
தி.நே-0800-1300,1630-2000
வேள்விக்குடியில் திருமணம் செய்த தன் அடியவன் அரசகுமரனை அம்மானைப் போல எதிர் கொண்டழைத்து சென்ற தலம்.-எதிர்கொள்பாடி
துர்வாச முனிவர் அளித்த தாமரை மலர்களை ஐராவதத்திடம் கொடுத்து அலட்சியம் செய்த தேவேந்திரன், ஐராவதம் சாபம்பெற- சிவத்தலங்களில் நீராடி வழிபட்டு இந்திரனும் ஐராவதமும் இங்கு வந்து இந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டு கயிலை சென்ற பின்னரும் ஐராவதம் தொடர்ந்து பூஜித்து சாப விமோசனம்-ஐராவதீஸ்வரர்.
கருவறை யாணை சுற்றும் அளவிற்கு பெரியது. சுந்தரர்-பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)