gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: மயிலாடுதுறைகுடந்தை சாலை-10
தகவல்கள்:

ஊர்:திருத்துருத்தி.குத்தாலம்# 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமன்மதீசுவரர்-ருத்திராட்ச பந்தலில் 
இறைவி: ஸ்ரீஆதிசக்தி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநேத்திரகண்ட விநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை. ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபைரவர்,
மரம்:
தீர்:குளம்
நான்கு கால பூஜைகள்

தி.நே-0700-1200,1700-2000


 

 

சிறப்புகள்:

#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.

800 ஆண்டுகள் பழமை. இறைவன் யோக நிலையில் இருந்தார். உயிர்களும் ஆழ்ந்த நிலையில் மயங்கி இருந்தன. பத்மாசூரன் தேவர்களை, முனிவர்களை மிகவும் துன்புறுத்தினான். இவை பற்றி சொல்ல மூவுலகத்தினரும் சிவனிடம் சென்றனர். சிவன் நிஷ்டையில் இருப்பதால் நந்தி அனுமதி தரவில்லை. காத்திருந்தனர் அனைவரும். அப்போது இந்திரன் கனவில் தோன்றி சிவன் எனக்கும் பர்வத ராஜன் மகளுக்கும் திருமணம் நடைபெறும். அபோது ஒரு மகன் பிறப்பான் அவனால் உங்கள் துயர் தீரும் என்பதே அது. இது பற்றி கலந்து ஆலோசித்த திருமால், பிரம்மா , இந்திரன் சிவன் நிஷ்டையில் இருந்தால் எப்போது மகன் பிறப்பான் என்று  இதற்கு ஓர் உபாயம் தேட நாரதர் மன்மதனை நினைவுபடுத்த அனைவரும் மன்மதனை வரவழைத்தனர். சிவன்மீது பாணம் தொடுக்கச் சொல்ல பயந்த மன்மதனை பலகூறி தேற்றி இது 33கோடி தேவர்கள் சார்ந்த செயல், நீ உனது கடமையைச் செய் என்றனர். மன்மதன் கயிலை சென்றான். அந்த பகுதியை  மாயமயக்கத்தில் ஆழ்த்த அம்பெய்தான். அதைக் கண்ட நந்தி அவைகளை ஆகாயத்திலே நிறுத்தினார். மன்மதன் நந்தியம்பெருமானை வழிபட்டு தன் நிலை பற்றி கூறி சிவனை சந்திக்க மார்க்கம் கேட்க மேற்கு வாயில் வழி செல்ல ஆலோசனை. சென்றான். கண்டான். தொடுத்தான். முக்கண் திறந்தது. எறிந்து சாம்பலானான். அருகிலிருந்த ரதி அலறினாள். உயிர் பிச்சைக் கேட்டாள். பார்வதி திருமணம் முடிந்த நாள் மன்மதன் வருவான் என அருள்.  அவ்வாறே பார்வதியை மணந்தபின் இங்கு மன்மதனுக்கு உயிர். ரதியின் கண்களுக்கு மட்டும் உருவமாய், மற்றவர்களுக்கு அருவமாய் இருக்க அருள். மன்மதன் தான் மீண்டும் இது போன்றதொரு பிழை செய்யாதிருக்க வேண்டி வழிபட்டதால் மன்மதீஸ்வரர்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27080000
All
27080000
Your IP: 18.223.106.100
2024-04-25 21:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg