ஊர்:திருத்துருத்தி#தி.த-154+மு+அ-67.குத்தாலம்.காவிரியாற்றிடைகுறையில், உத்தாலவனம்:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஉக்தவேதீஸ்வரர்(சு) ஸ்ரீசென்னவாறுஅறிவார்
இறைவி: ஸ்ரீஅமிர்தமுகிழாம்பிகை, ஸ்ரீமிருதுமுகிழாம்பிகை, ஸ்ரீபரிமளசுகந்தநாயகி, ஸ்ரீஅரும்பன்னவனமுலையாள்.ஸ்ரீவான்நெடுங்கன்னியம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானை.
த.வி.துணைவந்தபிள்ளையார்.
5நி.ராஜகோபுரம்+3நி.உள்-
தீர்-அக்னி,காளி,புண்டரீக,காம,பத்ம,கதிரவ,மார்க்கண்டேய,காவிரி,சுந்தர.
மரம்-உத்தால-ஆத்தி
2பிரகாரங்கள்.
தி.நே-0700-1200,1700-2000
ஒருவகை ஆத்தி- உத்தாலவனம்- குத்தாலம். சுந்தரர் உடற்பிணி சுந்தர தீர்த்தத்தில் நீராட நீங்கியது. உமையை தாமேவிதித்த விதியின்படி மணந்ததலம். வருணன்-சலோதரம் பிணி நீங்கியது. காளிக்கு பேறு. காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்கண்டேயர், வசிட்டர், புலஸ்தியர், அகஸ்தியர் வழிபட்டது. கார்த்திகை ஞாயிறு சிறப்பு. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)